சூர்யாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கவிஞர் சினேகன் – மேடையில் கொடுத்த முக்கிய விளக்கம்!!

0
சூர்யாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கவிஞர் சினேகன் - மேடையில் கொடுத்த முக்கிய விளக்கம்!!
கார்த்தி நடிப்பில், உருவான விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிநேகனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என குற்றம் சாட்டிய நிலையில், தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சினேகன் வருத்தம்:

நடிகர் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடிப்பில், உருவாகியுள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் பிரமாண்டமாக நடந்தது. அந்த விழாவில் சூர்யா, கார்த்தி, இயக்குனர் சங்கர், பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், விருமன் படத்தின் பாடலாசிரியர் கவிஞர் சினேகனுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இது குறித்து அண்மையில், பேசிய சினேகன், நான் அன்று அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றும், நான் எனக்கு அழைப்பு வரவில்லை என்ற கோணத்தில் பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

live video-ல இப்படியா பண்ணுவீங்க - முத்தம் கொடுத்த சினேகனை திட்டித் தீர்த்த கனிகா!!

அன்று எனக்கு, அழைப்பு வந்தாலும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்ததாகவும் அதனால் தான் வரவில்லை என்றும்  பேசினார். கார்த்தி மற்றும் சூர்யாவுக்கு பல ஹிட் பாடல்கள் தான் கொடுத்துள்ளேன் என்றும், எனக்கு அவர்கள் மீது எந்த மனஸ்தாபமும் இல்லை  என பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here