பிளான் செய்து பயமுறுத்திய கௌதம் – கதறி ஆர்ப்பாட்டம் செய்த மீரா! கண்ணான கண்ணே சீரியல் அட்டகாசங்கள்!

0

கண்ணான கண்ணே சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலாட்டா வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே சீரியல் சன் டிவியில் டாப் ரேட்டிங்க்கில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பித்த சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கௌதம் தன் சொந்த குடும்பத்தையே எதிர்த்து கேம் விளையாடி வருகிறார். இதனால் அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்ற ட்விஸ்ட் இருந்து கொண்டே உள்ளது.

கெளதம் மீரா கதாபாத்திரம் சீரியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இருவருக்குமே அதிக பாசம் உள்ளது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் மீரா தயாராகி கொண்டிருக்க அப்பொழுது கெளதம் பின்னால் இருந்து வந்து பயமுறுத்த மீரா கத்தி கதறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here