கண்ணான கண்ணே சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார்.
கண்ணான கண்ணே:
சன் டிவியில் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் கண்ணான கண்ணே. இந்த சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல வரவேற்ப்பை பெற்றது. கௌதம் மீராவை மகளாக ஏற்றுக்கொள்வாரா?? என்று பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். இப்பொழுது சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தான் முக்கிய பிரபலம் ஒருவர் சீரியலை விட்டு விலகியுள்ளார். அதாவது இதில் வில்லியாக நடித்து வந்த பிரியா பிரின்ஸ் இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பிரியாவின் ரசிகர்களுக்கு இது பெரிய ஷாக்காக உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்