கண்ணான கண்ணே சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே சீரியல் தற்போது பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்து வருகிறது. கௌதம் ஆடும் சதித்திட்டம் தெரியாமல் வீடே அவரை நம்பி ஏமாந்து கொண்டுள்ளது. மீராவை சுத்தமாக ஒதுக்க ஆரம்பித்த கெளதம் தற்போது வரை அவரை சேர்த்துக்கொள்ளவே இல்லை.
இந்நிலையில் சீரியலில் இவர்கள் எவ்வளவு தான் அடித்து கொண்டாலும் ரியல் வாழ்க்கையில் அனைவருமே நண்பர்கள் தான். இந்நிலையில் தான் சீரியலில் உள்ள சக நடிகர்களுடன் கூட்டமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர்களின் ஒற்றுமையை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சீரியலிலும் இதே போல சந்தோசமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்