கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட கண்ணன், ஐஸ்வர்யா… பண்றது எல்லாம் பண்ணிட்டு செய்யற வேலைய பாரு!!!

0

விஜய் டிவியின் வெற்றி சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா கதாபத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து மழையில் ஆட்டம் போட்டு உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.

மிகவும் கலகலப்பாக மகிழ்ச்சியாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தற்போது மிகப்பெரிய இடி விழுந்து உள்ளது. அதாவது அந்த வீட்டின் கடைசி தம்பி கண்ணன், உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த குடும்பத்தில் பெரிய சூறாவளியே ஏற்பட்டது. மேலும் இவர்களை ஐஸ்வர்யா வீட்டிலும் சேர்த்து கொள்ளவில்லை. கண்ணன் வீட்டிலும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

இதனால் எங்கு போவது என்று தெரியாமல் இருந்தவர்களுக்கு கண்ணன் நண்பனின் சித்தி வீட்டில் தங்க இடம் கிடைத்தது. இருப்பினும் அங்கு இருந்தும் அவர் தீடிரென வெளியேற்றபட்டனர். இதனால் திக்கு தெரியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு சீரியல் பல வேதனைகள் மற்றும் கவலைகளுடன் நகர்கிறது.

நீங்க எத காட்டுனாலும் நாங்க அத தான் பாப்போம்… மட்ட மல்லாக்க படுத்து கொண்டு போஸ் கொடுத்த சாக்ஷி!!!

இந்நிலையில் தற்போது கண்ணன்,ஐஸ்வர்யா மற்றும் ஒருவர் இணைந்து மொட்டை மாடியில் கொட்டும் மழையில் குடையை பிடித்தபடி ஆட்டம் போட்டு உள்ளனர். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் விஜே தீபிகா ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் சீரியலை இணைத்து நக்கலாக பல கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here