கணியாமூர் பள்ளி மீண்டும் திறப்பு., டிசம்பர் 5 முதல் நேரடி வகுப்புகள்! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0
கணியாமூர் பள்ளி மீண்டும் திறப்பு., டிசம்பர் 5 முதல் நேரடி வகுப்புகள்! உயர் நீதிமன்றம் உத்தரவு!!
கணியாமூர் பள்ளி மீண்டும் திறப்பு., டிசம்பர் 5 முதல் நேரடி வகுப்புகள்! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

கனியாமூர் சக்தி பள்ளியில் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு :

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 17ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த பிரச்சனை கலவரமாக மாறிய நிலையில், சம்பந்தப்பட்ட சக்தி பள்ளி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுகுறித்து வாதிட்ட பள்ளி தரப்பு, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அந்த பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பல மாணவர்கள் இந்த வகுப்பில் பங்கேற்பதில்லை. இதனால் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என வாதிட்டது. இது குறித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்றும், இதற்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

கொரோனாவை அடுத்து கண்டுபிடிக்கப்பட்ட புது வைரஸ்.., உயிரை கொள்ளும் அபாயம் உண்டு.., ஆராச்சியாளர்கள் எச்சரிக்கை!!

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து வருகிற டிசம்பர் 5ஆம் தேதி முதல் இந்தப் பள்ளியில், உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. விரைவில் அடுத்தடுத்த மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here