தாம் தூம் பட கதா நாயகியை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்… காரணம் இதோ!!!

0
சர்ச்சைகளை வேண்டுமென்றே அழைக்கும் நடிகைகளில் கங்கனா ரனாவத் மாறிவிட்டார் போல. தற்போது இவர் தெரிவித்த ஒரு கருத்தால் இணையவாசிகள் இவரை கலாய்த்து வருகின்றனர்.
கங்கனா ரனாவத் ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்ததால் ட்விட்டர் அவரது சமூக வலைதள பக்கத்தை நீக்கியது. அதை தொடர்ந்து இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது அவர் மீண்டும் அவர் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அது என்னவென்றால் “இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ்க்காரர்கள் நம்மை அடிமைப்படுத்தி நமது நாட்டுக்கு வைத்த பெயர். எனவே இந்தியா என்ற பெயரை மாற்றி மீண்டும் பாரத் என்று நம் நாட்டிற்கு பெயர் வைக்க வேண்டும்” என்று நடிகை கங்கனா ரனாவத் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதை பார்த்த இணையவாசிகள் பிரிட்டிஷ்க்காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது இந்தியா என்ற பெயரும் இல்லை பாரத் என்ற பெயரும் இல்லை. இதை யாராவது அவருக்கு புரிய வையுங்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here