தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு மாதம் அவர்களுடைய அக்கவுண்டில் 1000 ரூபாய் செலுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 15ஆம் தேதியும் செலுத்தப்பட உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் அதே நேரத்தில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் மகளிருக்கு உரிமை தொகை வழங்குவதில் மாற்றம் செய்ய இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது எப்போதும் 15 ஆம் தேதி பணம் செலுத்தப்படும் நிலையில் இம்மாதம் 9ம், 10ம் தேதிகளில் செலுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் மக்களின் நலன் கருதி முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர்களே…, முடிவுக்கு வரும் 7 வது ஊதியக்குழு பரிந்துரை?? வெளியான முக்கிய தகவல்!!