காஜல் பிறந்த நாளில் அரங்கேறிய நெகிழ்ச்சி தருணம் – மகனால் கணவருக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!!

0
முதன்முதலாக மகன் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் - பாசத்தில் உருகி போன ரசிகர்கள்!!
காஜல் பிறந்த நாளில் அரங்கேறிய நெகிழ்ச்சி தருணம் - மகனால் கணவருக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!!

நடிகை காஜல் பிறந்த நாளான இன்று, அவரது மகன் நீல் பிறந்ததை அடுத்து வரும் முதல் தந்தையர் தினம் என்பதால், ரசிகர்கள் பலரும் காஜல் மற்றும் அவரது கணவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 வாழ்த்தும் ரசிகர்கள்  :

கோலிவுட் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை, காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து தான் கர்ப்பமானதால் அதிரடியாக சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி, இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தம்பதிகள்  நீல் கிச்சுலு என பெயர் சூட்டினார். இந்த நிலையில் நடிகை காஜல், தனது பிறந்த நாளை இன்று விமரிசையாக கொண்டாடினார்.

இது போக, மகன் நீல் பிறந்த பிறகு வரும் முதல் தந்தையர் தினம் இது என்பதால், இன்றைய நாளில் ரசிகர்கள் பலரும் அவரது கணவர் கௌதம் மற்றும் காஜலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், இன்று காஜல் வீட்டில் 2 விசேஷம் என  கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here