தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நடிகை காஜல் அகர்வால், தனது மகனை மார்போடு அணைத்தபடி எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
வைரல் போட்டோ :
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார். அண்மையில், தொழில் அதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இதனால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வந்தார்.
அண்மையில், அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தனது குழந்தையை மார்பில் அணைத்துக் கொண்டு, கீழே படுத்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், நடிகை காஜல் அகர்வாலுக்குள் இவ்வளவு தாய்மை உணர்வா? என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது, இந்த போட்டோ பயங்கரமாக வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்