தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது இந்நிலையில் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்துள்ளது. சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் தமிழக அரசு சார்பாக 13 வகையான மளிகைப் பொருட்களை கொரோன நிவாரணமாக வழங்க தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள்
தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சுமார் 2,11,12,798 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இந்த நிவாரண திட்டத்தை ரேஷன் கடையில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.