ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் எதிரொலி – சென்னையில் நடந்த உண்மை சம்பவம்!!

0
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் எதிரொலி - சென்னையில் நடந்த உண்மை சம்பவம்!!
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் எதிரொலி - சென்னையில் நடந்த உண்மை சம்பவம்!!

2020 ஆம் ஆண்டு 9 வயது சிறுமி ஒருத்தியை, சிறுமியின் தாயார் தன் கணவரின் மாமா வீட்டில் விட்டுச் சென்று ஐந்து மாதங்கள் கழித்து சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். ஆனால் பயத்தால் அச்சிறுமி இதை பற்றி வாயை திறக்கவில்லை. பின்னர் சிறுமி வீட்டில் டிவியில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் படம் பார்த்துள்ளார்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் எதிரொலி - சென்னையில் நடந்த உண்மை சம்பவம்!!
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் எதிரொலி – சென்னையில் நடந்த உண்மை சம்பவம்!!

அப்பொழுது தாயிடம் எதையும் மறைக்க கூடாது என வசனங்கள் வருவதை பார்த்ததும் பெற்றோரிடம் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி கூறியுள்ளார். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி இக்குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி கணேசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் வழங்க தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here