தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பாஸ்ட் புட் உணவுகள் மக்களிடையே அதிகம் பேமஸ் ஆகி வருகிறது. அதிலும் பெரும்பாலான மக்கள் வீட்டு சாப்பாட்டை விட ஹோட்டல் சாப்பாடையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் சில ஹோட்டல்களில் கலப்படம் நடந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் ஜப்பானில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, கைடோ என்ற ஜப்பானிய ஒருவர் மருகமே சீமான் என்ற நிறுவனத்தில் நூடுல்ஸ் ஆர்டர் போட்டு சாப்பிட்டுள்ளார். ஆனால் அவர் சாப்பிட்டு முடிக்க போற நேரத்தில் உயிரோடு ஒரு தவளை எட்டி பார்த்துள்ளது. யாராலும் கற்பனை கூட பண்ணி பார்க்காத அளவுக்கு இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததை பார்த்து அந்த ஜப்பானியர் அதிர்ச்சி அடைந்தார்.
வசமாக சிக்கிய பித்தலாட்ட அர்ஜுன்.., ஓரங்கட்டிய கோதை.., தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்!!
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அனைவருக்கும் தெரிவித்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த ஹோட்டல் நிறுவனம் ஜப்பானியரிடம் மன்னிப்பு கேட்டு கடையை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
View this post on Instagram