ஒரே சமயத்தில் ஜப்பானில் 3 பேருக்கு மரண தண்டனை – 2 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கப்பட்ட நீதி!!

0

ஜப்பான் நாட்டில் உள்ள மூன்று கொடூர கைதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், அவர்கள் குறித்த குற்றப்பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மரண தண்டனை:

ஜப்பான் நாட்டில் கடந்த டிசம்பர் 2019 ம் ஆண்டு, முதல் முறையாக மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில், கடந்த 2004ல் தனது குடும்பத்தில் 7 நபர்களை கொன்ற 64 வயதுடைய கொடூர கைதியும், மேலும்,பியூட்டி பார்லரில் பணியாற்றிய இரண்டு பணியாளர்களை கொலை செய்த இரு நபர்களும் அடங்குவர்.

இதற்கு முன்பு, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தனது குடும்பத்தில் உள்ள மூன்று நபர்களை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது ஒரு ஆண்டுக்கு பிறகு இன்று முதல் முறையாக மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக அந்தநாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here