அட பாவமே.. போட்டோஷூட் ஆசையில் மண்ணை கவ்விய பிரபல சீரியல் நடிகை!!

0

சினிமாவில் நடிகைகள் பட வாய்ப்புகளை அதிகரிக்க போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அது போல சீரியல் நடிகைகளும் சினிமாவிற்குள் களம் இறங்க வித வித போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் போட்டோ ஷூட் நடத்துவதில் ஜனனி அசோக்குமாரும் ஒருவர். விஜய் டிவியில் மாப்பிளை சீரியல் மூலம் தன் திரை பயணத்தை தொடங்கியவர் இவர். பின்னர் இவருக்கு பல முன்னணி சேனல்களிடம் இருந்து வாய்ப்பு வந்தது.

தற்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் நெடுந்தொடரில் நடித்து வருகிறார். மாடர்ன் உடைகளில் தன் அழகை வெளிப்படுத்தி போட்டோ போடும் இவர் தற்போதும் ஒரு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். சுவற்றில் மேல் ஏறி போட்டோவிற்கு போஸ் கொடுக்க ஆசை பட்டவர் பேலன்ஸ் செய்ய முடியாமல் திணறிய வீடியோ சமூக வலைத்தளத்தி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here