மாநிலத்தில் நாளை முதல் தொடர்ந்து 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி உத்தரவு!!

0
மாநிலத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை? மாணவர்களுக்கு தீயாய் பரவும் கொரோனா! அரசு திடீர் முடிவு!!
அரசு பள்ளிகள் குறித்து வெளியான முக்கிய செய்தி - பிரதமர் மோடிக்கு மாநில முதல்வர் அவசர கடிதம்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி நாளை முதல், ஜூலை 14 ஆம் தேதி வரை  பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை:

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் செயல்பட ஆரம்பித்துள்ளன. அதுவும் குறிப்பாக தமிழகத்தில், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் கடந்த  இரு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. விரைவில் 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கு தினசரி 34 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் கொளுத்தி வருவதால், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால், ஜூலை 4 ஆம் தேதியான நாளை முதல், வருகிற ஜூலை 14-ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். முழுக்க முழுக்க மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here