தனுஷ் பாதையை தனதாக்கிக் கொண்ட ஐஸ்வர்யா – விவகாரத்துக்கு பின் நடந்த முதல் ஒற்றுமை இதுதான்!!

0

தனுஷ் உடனான விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜாவை அண்மையில் சந்தித்து பேசிய போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோஸ்:

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தங்கள் விவாகரத்து முடிவை அறிவித்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இருவரும் தங்கள் சினிமா வேலைகளில் தற்போது, பிஸியாக இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் தனுஷ் தனது 2 மகன்களுடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து, தனுஷ் தனது மகன்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.

தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அண்மையில் இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளார். இசை நிகழ்வு குறித்தும், தனது சொந்த வாழ்க்கை குறித்தும் இளையராஜாவுடன் பேசியதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் பேசியது சற்று மன ஆறுதலை அளித்ததாகவும் தெரிவித்தார். முதலில், தனுஷ் தனது மகன்களுடன் இளையராஜா கச்சேரிக்கு போனார். இப்பொது, ஐஸ்வர்யாவும் இவரை சந்தித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here