ஒமைக்ரானை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா தொற்று – உலக மக்கள் பீதி!!

0

2019 ஆம் ஆண்டின் கடைசியில் இருந்து உலக மக்கள் காதுகளில் ஓயாமல் ஒலிக்கும் ஒரு சொல் கொரோனா. இதன் அடுத்தடுத்த அலைகளில் சிக்கி உலக நாடுகள் மெல்ல மீண்டு வந்த வேளையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஒமைக்ரான் எனும் புதிய கொரோனா தொற்று பரவ தொடங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆராய்ச்சியாளர்களும் இந்த புது வகை ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என கணித்தனர். தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் ஒருவருக்கு புதிய வகை ‘ஃப்ளோரொனா’ தொற்று ஏற்பட்டுள்ளது.அந்நாட்டில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்பிணி பெண்ணுக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஃப்ளோரொனா தொற்று பாதித்தால் குளிர் காய்ச்சலுடன் கொரோனா தொற்று ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது மக்கள் இடையே மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here