யாஷிகா இந்த நிலைமையில இருக்கும் போது உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா??? ஐஸ்வர்யாவின் போட்டோஷூட்டால் கடுப்பான ரசிகர்கள்!!!

0

ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் இலை தழைகளை வைத்து உடலை மறைத்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

தனது தோழி யாஷிகா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இப்படிப்பட்ட போட்டோஷூட் தேவையா என்பது போல ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற நகுலின் படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதை  தொடர்ந்து அவர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இருப்பினும் அந்த படங்கள் மூலம் அவர் மக்களுக்கு பரிச்சியமாகவில்லை. இந்நிலையில் இவருக்கு விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்த மூலம் அவருக்கு பல ரசிகர்களை சேர்ந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவர் நடித்த படங்களில் இவர் அடையாளம் காணப்பட்டார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ஹாட் புகைப்படங்களை பகிர்வது வழக்கமாக கொண்டவர்.

அந்த வகையில் தற்போது மரத்தின் இலைகளை வைத்து தனது உடலை மறைத்து கொண்டு இரவு நேரத்தில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரின் அழகை ரசிக்கின்றனர். இன்னும் சிலர் தோழி யாஷிகா இந்த நிலையில் இருக்கும் போது இந்த மாறி போட்டோஷூட் தேவையா என்பது போன்று தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here