வரவிருக்கும் ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்பார்ப்புகள் ரசிகர் மத்தியில் தொடங்கியதை அடுத்து அணியை அதிக முறை வெற்றி பாதையில் அழைத்து சென்றவர் பட்டியல் வெளியாகியுள்ளது.
IPL 2023
வருடந்தோறும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் IPL போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் 2 முதல் ஜூன் 3 வரை நடக்க உள்ளது. இதற்கான மினி ஏலம் வரும் 23ந் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் 771 இந்திய வீரர்களும், 14 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் உட்பட 991 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுவரை ஆடிவந்த அணியை தவிர வேறு அணியில் விளையாடுவதாக இல்லை என பிராவோ, பொல்லார்ட் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். ஒரு போட்டிகளில் அதிக ரன்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 175 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஆனால் இம்முறை ஐ.பி.எல். ஏலத்தில் தான் கலந்துக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
IND vs BAN: தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு அபராதம்…, எதுக்குன்னு தெரியுமா??
- மேலும் அதிக ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியர்கள் பட்டியலில்,
- பஞ்சாப் அணியின் ஷிகர் தவான் 3789 ரன்களுடன் முதல் இடத்திலும்,
- மும்பை அணியின் ரோஹித் ஷர்மா 3600 ரன்களுடன் 2வது இடத்திலும்,
- சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா 3559 ரன்களுடன் 3வது இடத்திலும்,
- டெல்லி அணியில் டேவிட் வார்னர் 3502 ரன்களுடன் 4வது இடத்திலும்,
- பெங்களூரு அணியில் விராட் கோஹ்லி 3446 ரன்களுடன் 5வது இடத்திலும்,
உள்ளனர்.