IPL 2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு…..,அடுத்த வெற்றி யாருக்கு?

0
IPL 2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு.....,அடுத்த வெற்றி யாருக்கு?
IPL 2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு.....,அடுத்த வெற்றி யாருக்கு?

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) இன்றைய போட்டி கொல்கத்தா ஈடன் மைதானத்தில் வைத்து இன்று நடைபெற இருக்கிறது. அந்த வகையில், நடப்பு சீசனுக்கான 56 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 11 ஆட்டங்களில் விளையாடிய இவ்விரு அணிகளும் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. இப்போது இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2 புள்ளிகளைப் பெற்று அடுத்த இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயோ…, ஐஸ் ஆப்பிள் மாதிரி இருக்க கன்னத்தை காட்டி இளசுகளை கிறங்கடிக்குறீங்களே கிரண்!!

இப்போது, இன்று துவங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவதாக பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தா அணி அதிகபட்சமாக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here