தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வு? மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வு? மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு!!!
தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வு? மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் A/C, Fan உள்ளிட்ட மின் சாதனங்கள் ஓய்வில்லாமல் இயங்கி வருவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மின் கட்டணத்தை நுகர்வோர்கள் செலுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் மின் தட்டுப்பாடு காரணமாக ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதையறிந்த மின் நுகர்வோர்கள், “ஏற்கனவே சிலிண்டர் விலை அதிகரித்து வருவதால் கரண்ட் அடுப்பில் சமைத்து வருகிறோம். இதோடு Fan, மிக்சி என பயன்படுத்தும் நிலையில் மின் கட்டணம் உயர்த்தினால் என்ன செய்வது?” என பலரும் செய்வதற்கரியாமல் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மக்கள் கவனத்திற்கு.., அரிசியின் விலை கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா.., வெளியான தகவல் !!!

இந்நிலையில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம்போல் செயல்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here