உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னர், இந்திய அணி தனிமையில் இருக்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
இறுதிப் போட்டிக்கு முன்னர் இந்தியா அணியை தனிமைப்படுத்த:
நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னர், இந்திய அணி தனிமையில் இருக்கும் என்று ஐசிசி சனிக்கிழமை அறிவித்தது, ஆனால் இங்கிலாந்தை அடைந்தவுடன் எவ்ளோ நாள் தனிமைப்படுத்தப்படும் என்று இதுவரை குறிப்பிடவில்லை.
உலகின் முதல் இரண்டு டெஸ்ட் அணிகள், ஜூன் 18-22 வரை சவுத்தாம்ப்டனில் உள்ள ஹாம்ப்ஷயர் மைதானத்தில் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான, இந்திய அணி இந்தியாவில் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து ஜூன் 3 ஆம் தேதி இங்கிலாந்துக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், ஐ.சி.சி தனிமைப்படுத்தலின் காலத்தைக் குறிப்பிடவில்லை. நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை, வீரர்களுக்கு பயிற்சியளிக்க அனுமதிப்பதற்கு முன்பு, அவர்களை மூன்று நாள் கட்டாம் தனிமைப்படுத்த வேண்டும் என்று ஈசிபி கூறியுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!