ஒருநாள் தொடரின் நட்சத்திர பேட்ஸ்மேன் என்று சொல்லப்படும் ஷிகர் தவான் செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஷிகர் தவான்
இந்த ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் சர்வதேச போட்டிகளில் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இந்திய அணியும் அந்த வகையில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் உலக நாடுகளுடன் போட்டியிட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இவர் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் இடம்பெற்றிருந்தார். இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு தற்போது வரை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏன் இவருக்கு BCCI வாய்ப்பு தரவில்லை என்று தெரியவில்லை.
உலக அளவில் புதிய உச்சம் அடைவதே இலக்கு”…, டோக்கியோ ஒலிம்பிக் சாதனையை முறியடித்த தமிழக வீரர்!!
இப்படி இருக்கையில் இவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் தனது நண்பருடன் போலீஸ் உடைய எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டீர்களா?? என காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.