இந்த வரலாற்றை மாற்றி பதிவிட வேண்டும்., நேதாஜி திருஉருவம் முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்!!!

0
இந்த வரலாற்றை மாற்றி பதிவிட வேண்டும்., நேதாஜி திருஉருவம் முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்!!!
இந்த வரலாற்றை மாற்றி பதிவிட வேண்டும்., நேதாஜி திருஉருவம் முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்!!!

இந்திய சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை இந்தியா முழுவதும் இன்று (ஜனவரி 23) கொண்டாடி வருகிறோம். “இனியொரு பிறவி உண்டெனில் தமிழனாக பிறக்க விரும்புகிறேன்” என தமிழர்களை பெருமை படுத்தி கூறிய நேதாஜியின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிகழ்ச்சியில் நேதாஜி திரு உருவ படத்தின் முன்பு சுதந்திர வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் என மலர் தூவி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். மேலும் பேசிய ஆளுநர் “இந்திய சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை.

இனிமே தீர்ப்பு இப்படித்தான்., உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி.., குவியும் ஆதரவு!!

அதில் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டத்தில் மிகைபடுத்தி காட்டியுள்ளனர். இதனால் சுதந்திர போராட்ட வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்” என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here