இந்திய அணியில் செய்ய முடியல.., ஆனா IPL மட்டும் எப்படி சாத்தியமாகும்..,  வீரர்கள் மீது ரசிகர்கள் குற்றசாட்டு!!

0
இந்திய அணியில் செய்ய முடியல.., ஆனா IPL மட்டும் எப்படி சாத்தியமாகும்..,  வீரர்கள் மீது ரசிகர்கள் குற்றசாட்டு!!
இந்திய அணியில் செய்ய முடியல.., ஆனா IPL மட்டும் எப்படி சாத்தியமாகும்..,  வீரர்கள் மீது ரசிகர்கள் குற்றசாட்டு!!

இந்திய அணி வீரர்கள் அடிக்கடி ரெஸ்ட் எடுத்து வருவதால், IPL தொடரில் மட்டும் எப்படி தொடர்ச்சியாக விளையாட முடிகிறது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்திய அணியில் குழப்பம்

T20 உலக கோப்பை தொடர் நெருங்கி வருவதால் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்திய அணி வீரர்கள் மட்டும் பயிற்சி பெறாமல் அடிக்கடி ஓய்வு எடுக்கின்றனர். தற்போது கூட இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக விளையாடாமல் ரெஸ்ட் எடுக்க சென்று விட்டார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் உலக கோப்பை தொடருக்கான பிளேயிங் 11 கூட இன்னும் உறுதியாகவில்லை. இந்த நேரத்தில் கறாராக இருக்க வேண்டிய ரோஹித் ஷர்மாவே இந்திய அணியை சரியாக வழிநடத்த வில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தான் ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளது. அதாவது இந்திய அணிக்காக ஒரு போட்டியில் விளையாடினாலே வீரர்கள் கை, கால் வலிக்குது என்று சொல்லி ரெஸ்ட் எடுக்கின்றனர்.

நீங்க பலே ஆளுதான் ரோஹித்.., விராட்டை வைத்து போட்ட மாஸ்டர் பிளான்.., ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!!

ஆனால் இந்தியாவில் நடத்தப்படும் IPL போட்டிகளில் மட்டும் எப்படி தொடர்ச்சியாக இரண்டரை மாதங்கள் விளையாட முடிகிறது என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் IPL விளையாடும் வீரர்கள், தங்கள் நாட்டுக்காக விளையாடினால் என்ன கஷ்டம் என காரசாரமாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here