இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 27ம் தேதி அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுக்கு மேலயும் கம்மி பண்ணிராதீங்க.., கடற்கரையில் எல்லை மீறி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!
அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்:
இந்தியாவில், கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சுமார் 2,527 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது போக, வருகிற ஜூன் மாதத்தில் கொரோனாவின் 4ம் அலை தாக்கக்கூடும் என ஐஐடி, ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், தமிழகம், டெல்லி, கேரளா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பல மாநில அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மாநிலங்கள் எடுக்கவேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி பிரதமர் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்