இந்தியாவில் அனைத்து விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ் – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!
ஊரடங்கு வாபஸ்:
உலகம் முழுவதும், கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவியுள்ளது. சீனா, இங்கிலாந்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் தொடர்ந்து பாதிப்பு சரிந்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
தற்போது தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருவதால், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொற்று பரவல் தொடர்ந்து சரிந்து வருவதால், கட்டுப்பாடுகளை முடித்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்