நாட்டில் சமையல் கேஸ் விலை திடீர் உயர்வு – சிலிண்டர் ரூ.1000 ரூபாய்யை தாண்டி விற்பனை! பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
நாட்டில் இனி சிலிண்டருக்கு மானிய விலை இல்லை?? பயனாளிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு!!
நாடு முழுவதும் அதிரடியாக சரிந்த சிலிண்டர் விலை - 100 ரூபாய்க்கு மேல் குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி!!

நாடு முழுவதும் சமையல் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை திடீரென 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், 14 கிலோ எடையுள்ள சமையல் உருளையின் விலை 1,015 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

பொதுமக்கள் அதிர்ச்சி :

நாடு முழுவதும், சமையல் பயன்பாடு மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை மத்திய அரசு விநியோகம் செய்கிறது. தொடர்ந்து கடந்த சில தினங்களாக, இந்த இரு சிலிண்டர்களின் விலையும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் ரூபாய் 50 உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை 965.50 ரூபாயாக இருந்தது.

தற்போது, இந்த விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தொடர்ந்து விலை உயர்ந்தாலும், மானியம் மட்டும் 25 ரூபாய் வழங்கப்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதேபோல், 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டு 2,355.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here