இந்தியாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று – மத்திய சுகாதார அமைச்சகம் பகீர் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் கொரோனா 5-ம் அலை?? ஐந்து மாவட்டங்களில் நோய் தொற்று அதிகம்! அமைச்சர் பேட்டி!!
புது வீரியத்துடன் பரவும் BA 5 வகை கொரோனா - நிலைகுலைந்த தலைநகர் சென்னை! பொதுமக்கள் பீதி!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது, மீண்டும் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீண்டும் அதிகரிப்பு :

இந்தியாவில் கடந்த சில தினங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் மெல்ல அதிகரிக்க தொடங்கியது. இதுவரை கடந்த 24 மணி நேரத்தில், மட்டும் புதிதாக 16,764 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,38,804 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 220 பேர் இறந்துள்ளதாகவும், ஒரே நாளில் 7,585 பேர் குண்மடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.36 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது.

மேலும், உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆகவும், சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.26% ஆகவும் உள்ளது. இதுவரை நாட்டில், 1,44,54,16,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 66,65,290 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here