மீண்டும் கைவரிசையை காட்டும் கொரோனா – பலி எண்ணிக்கை கிடுகிடு உயர்வு! சுகாதாரத்துறை பகீர்!!

0
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
இந்தியாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொடுவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா :

இந்தியாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு மீதும் புது உச்சத்தை எட்டி வருகிறது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னை, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 94 நாட்களுக்கு பிறகு நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு மீண்டும்  5000 த்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா 4ம் அலை - நிபுணர் குழு அறிவிப்பால் பொதுமக்கள் கலக்கம்!!

இது போக, கடந்த 24மணி நேரத்தில் மட்டும்  7,240 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 32,498 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்ததால் , இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,723 ஆக அதிகரித்துள்ளது. திடீரென, கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள சம்பவம் பொது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here