கடைசி ODI போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி….,இப்படியா நடக்கணும்….,

0
கடைசி ODI போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி....,இப்படியா நடக்கணும்....,
கடைசி ODI போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி....,இப்படியா நடக்கணும்....,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.

இந்திய அணி தோல்வி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ODI போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற விகிதத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட ODI போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி 1-1 என்ற விகிதத்தில் இருந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளும் இன்று (மார்ச் 22) நடைபெற்ற கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மோதியது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், முதலாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 269 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது.

ச்சே.., என்ன Structure இது.., மொத்தபேரையும் இப்டி சாச்சுபுட்டீங்களே ஐஸ்வர்யா!!

இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா (30), சுப்மன் கில் (37), கே.எல்.ராகுல் (32), விராட் கோலி (54), சூர்ய குமார் யாதவ் (0), ஹர்திக் பாண்ட்யா (40), ஜடேஜா (18) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான ICC தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here