ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 3 வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற போட்டியிட்டு வருகிறது.
IND vs AUS:
தொடரை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 3வது ஒரு நாள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தடுமாறி வந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆஸ்திரேலிய வீரர்கள் சீரான இடைவெளியில், விக்கெட்டை பறிகொடுக்க, இந்த போட்டியானது பரபரப்பான கட்டத்தை எதிர் நோக்கி இருந்தது. இதில், 45 வது ஓவரின் போது, ஆஸ்திரேலியாவின் சீன் அபோட் மற்றும் ஆஷ்டன் அகர் 8 வது விக்கெட்டுக்காக போராடி வந்தனர்.
இந்தியாவில் முதன் முதலாக அந்த பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன்.., ஹிப்ஹாப் தமிழா ஆதி பெருமிதம்!!
இந்த நிலையில் தான், போட்டியின் அழையா விருந்தாளியாக, நாய் ஒன்று மைதானத்தில் ஓடியது. இதனால், சற்று பரபரப்பு ஏற்பட்ட போட்டியானது சில மணி துளிகள் நிறுத்தப்பட்டன. இந்த நாய் மைதானத்தை விட்டு வெளியேறியதும், மீண்டும் தொடங்கப்பட்ட இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி 269 ரன்களுக்கு தங்களது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.