இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறும் 2வது டி20 போட்டிக்கான மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா VS ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதற்காக காத்துக்கொண்டுள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனால் இன்று நடைபெறும் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியானது நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆனால் இந்த மைதானம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இன்று போட்டி நடைபெறுமா என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்.., கடந்த 2007ல் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு.., ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!
ஒரு வேலை மழை நின்று விட்டால் வீரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். மேலும் இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கைகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பந்துவீச்சாளர்கள் இங்கு நல்ல மாயாஜாலத்தை நிகழ்த்தலாம். இந்த அனைத்து சிக்கல்களையும் தாண்டி இன்று போட்டி நடைபெறுமா என் பொறுத்திருந்து பார்க்கலாம்.