‘ஷிவாவை வெளியே கொண்டு வரணும்னா தட்சாயினி காலில் விழுந்து மன்னிப்பு கேளு’ – சஹானாவிடம் கொந்தளிக்கும் பவானி!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சஹானாவை பவானி தாட்சயினி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்கிறார். அப்படி கேட்டால் சிவா மேல் கொடுக்கப்பட்ட வழக்கினை வாபஸ் பெறுவதாகவும் உறுதி அளிக்கிறார்.

“இதயத்தை திருடாதே” சீரியல்

இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் சிவாவை இன்ஸ்பெக்டர் வெற்றி காண்டு ஏத்துகிறார். அப்போது சஹானா வக்கீலுடன் வந்து சிவாவை ஜாமினில் எடுக்க வருகிறார். வக்கீல் ஜாமீனுக்கான சான்றிதழை வழங்கும் போது இன்ஸ்பெக்டர் வெற்றி தான் இருவேறு வழக்குகள் சிவாவின் மேல் போட்டு இருப்பதாக கூறுகிறார். இதனால் சஹானா பயந்து விடுகிறார்.

கேப்டனான முதல் போட்டியிலே சதம் அடித்து சாதனை செய்த சஞ்சு சாம்சன் – குவியும் பாராட்டுக்கள்!!

பின், தான் சிவாவிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறுகிறார். சஹானா சிவாவை பார்த்து மிகவும் நொந்து போய் விடுகிறார். அவருக்கு சிவா ஆறுதல் சொல்லி அனுப்புகிறார். வக்கீல் வழக்கு தொடுத்தவர்கள் வழக்கினை வாபஸ் வாங்கினால் சுலபமாக சிவாவை வெளியே எடுத்து விடலாம் என்று கூறுகிறார். பின், சஹானா வீட்டிற்கு செல்கிறார். அப்போது சிவாவின் அம்மா பவானி நேரடியாக தாட்சயினிடம் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் சஹானா உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறார். இதனால் இருவருக்கும் சண்டை வருகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பவானி சஹானாவிடம் கெஞ்சுகிறார். சஹானாவும் சரி என்று கூறி விடுகிறார். இதனை கேட்டு சேது மற்றும் தாட்சயினி இருவரும் ஆச்சரியம் அடைகின்றனர். அதே போல் மகிழ்ச்சியும் அடைகின்றனர். சஹானா இருவரது காலிலும் விழுது மன்னிப்பு கேட்பாரா?? பொறுத்திருந்து பார்க்கலாம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here