பலருக்கு அரசு வங்கியில் பணிபுரியவேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். அதை நனவாக்க வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளில் காலியாக இருக்கும் கிளர்க் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் வெளியிடும்.
இந்த வருடம் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000+ கிளர்க் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் போட்டியாளர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதியான போட்டியாளர்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதி வரை ibps.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான ஆன்லைன் முதல்நிலைத் தேர்வுகள் செப்டம்பர் 2022இல் நடைபெறும். அடுத்தகட்டமான மெயின்ஸ் தேர்வு அக்டோபர் 2022-இல் நடைபெறும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்