ஹிப்ஹாப் ஆதி வீட்டில் நடந்த சோகம் – போலீசார் தீவிர விசாரணை! கோலிவுட்டில் அதிகரிக்கும் பரபரப்பு!!

0
ஹிப்ஹாப் ஆதி வீட்டில் நடந்த சோகம் - போலீசார் தீவிர விசாரணை! கோலிவுட்டில் அதிகரிக்கும் பரபரப்பு!!
ஹிப்ஹாப் ஆதி வீட்டில் நடந்த சோகம் - போலீசார் தீவிர விசாரணை! கோலிவுட்டில் அதிகரிக்கும் பரபரப்பு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது, மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வீச்சு சம்பவம்:

தமிழ் சினிமாவில், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் பல அவதாரங்களில் விளங்கி வருபவர் நடிகர் ஹிப்ஹாப் ஆதி. இவர், நடித்து இயக்கிய மீசைய முறுக்கு என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து, தொடர்ந்து சிவகுமார் சபதம், அன்பறிவு, நான் சிரித்தால், நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


இந்த நிலையில், சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில், மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது. இதுகுறித்து, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் குடிபோதையில் இருந்த ஆக்டிங் டிரைவர்கள் இருவரை கைது செய்துள்ளனர். இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்கிறதா? என்ற கோணத்தில் அந்த இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here