இந்தியன் 2 பட பிரச்சனை பல நாட்களாக இருந்து வருகிறது. அதற்கு தீர்வு இன்று கிடைத்துவிட்டது. இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இயக்குநர் சங்கர் மீது கோர்க்கப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
லைகா நிறுவனம் ஷங்கர் மீது கொடுத்த வழக்கு தள்ளுபடி
இயக்குனர் ஷஃங்கருக்கும் லைகா நிறுவனதுக்கும் இந்தியன் 2 படத்தால் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வந்தன, கமலுக்கு அலர்ஜி ஏற்பட்டதால், பின் படப்பிடிப்பின் பொது கிரேன் விபத்து, இயக்குனருக்கு சம்பள பாக்கி என பல பிரச்சனைகளால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் லைகா நிறுவனம் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தது. அதில் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேற படங்களை இயக்கக்கூடாது என்று தடை கேட்டு வழக்கு பதிவு செய்தது, இந்த வழக்கு பல நாட்களாக விசாரணைக்கு வந்தது,
ஒவ்வொரு முறையும் வழக்கு தள்ளிப்போனது, பின் மத்தியஸ்தர் நியமனம் செய்து அவர் மூலம் பேசி முடிவுக்கு வருமாறு கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின் ஷங்கர் பல விளக்கங்களை லைகா நிறுவனத்துக்கு எதிராக கூறினார். பின் வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட வேறொரு வழக்கையும் மற்றும் ஷங்கர் இந்தியன் 2 முடிக்காமல் வேர் படங்களை இயக்க கூடாது என்று தடை கேட்ட வழக்கையும் இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்