இந்த மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ரத்து., முதன்மை கல்வி அலுவலர் அதிரடி அறிவிப்பு !!!

0
இந்த மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ரத்து., முதன்மை கல்வி அலுவலர் அதிரடி அறிவிப்பு !!!
இந்த மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ரத்து., முதன்மை கல்வி அலுவலர் அதிரடி அறிவிப்பு !!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு, திருப்புதல் தேர்வு உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. மேலும் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளும் நடைபெற உள்ளதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் விதத்தில் சனிக்கிழமை வழங்கப்படும் விடுமுறை மாவட்ட ஆட்சியராள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் நாளை (மார்ச் 3) வழக்கம் போல் வகுப்புகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

TNUSRB வெளியிட்ட சர்ப்ரைஸ்., 3700 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! டிஜிபி அதிரடி!!

எனவே இதுகுறித்த தகவல்களை மாணவ மாணவியர்களுக்கு தெரியப்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை இயங்க உள்ள பள்ளிகளில் வெள்ளிக்கிழமை பாட வேளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here