மஞ்சள் அலர்ட்! அதிகரிக்கும் கனமழையால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை – பயத்தில் மக்கள்!

0
மஞ்சள் அலர்ட்! அதிகரிக்கும் கனமழையால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - பயத்தில் மக்கள்!
மஞ்சள் அலர்ட்! அதிகரிக்கும் கனமழையால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - பயத்தில் மக்கள்!

நாட்டில் ஒரு சில மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை:

தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் தொடர்ந்து எல்லா மாநிலங்களிலும் கனமழை தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் மலைப்பகுதிகளில் அதிகமாக மழை பெய்வதால் மலைச்சரிவு மற்றும் பள்ளத்தாக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கனமழை காரணமாக பல முக்கியமான ஏரிகள் நிரம்பி வருகின்றன.

மேலாண்மைக் குழுவின் அறிக்கையின் படி மகாராஷ்டிராவில் 104 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள ஏரியின் நீர்மட்டம் தற்போது 82 சதவிகிதமாக இருக்கிறது. இந்நிலையில் கோதாவரி மற்றும் இந்திராவதி ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்கள் கவனமாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here