மது அருந்தும் நபர்களின் வயது 25 லிருந்து 21 ஆக குறைப்பு – மது பிரியர்களை மகிழ்வித்த மாநில அரசு!!

0

அரியானா மாநிலத்தில் மது குடிப்பவர்களின் வயதை 25 லிருந்து 21 ஆக குறைத்து அந்த மாநில அரசு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மசோதா நிறைவேற்றம்:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் போதை பொருட்களை பயன்படுத்துவதற்கும், விற்பதற்கும் வயது வரம்பை நிர்ணயம் செய்து, சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை பல மாநிலங்கள் குறைத்து, அதாவது அந்த குறிப்பிட்ட வயது வரம்பை குறைத்து சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். அண்மையில், டெல்லியில் இது போன்ற வயது குறைப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் கலால் திருத்த மசோதா 2021, அரியானா கலால் சட்டம் 1914-இன் 27, 29, 30 மற்றும் 62 பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு மது அருந்துபவர்களின் வயதை 25 லிருந்து 21 ஆக குறைத்து மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் குடிப்பழக்கத்தை தவிர்ப்பது குறித்த அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளதால், இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவும், மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்த வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here