ஊக்க மருந்து விவகாரத்தில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு இடைக்கால தடை.., வெளியான பரபரப்பு தகவல்!!!

0
ஊக்க மருந்து விவகாரத்தில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு இடைக்கால தடை.., வெளியான பரபரப்பு தகவல்!!!
ஊக்க மருந்து விவகாரத்தில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு இடைக்கால தடை.., வெளியான பரபரப்பு தகவல்!!!

இந்தியாவின் நட்சத்திர ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர் மீது ஊக்கமருந்து சோதனையால் 21 மாத இடைக்கால தடை உறுதியாகி உள்ளது.

தீபா கர்மாகர்:

பல வகையான விளையாட்டு பிரிவுகளில், இந்திய வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன. இந்த வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் துவக்கத்தில் ஒரு பதக்கம் கூட வெல்லாமல் இருந்தனர். அப்போது, ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர் இந்திய சார்பாக அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், இவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல தவறிய போதும், இந்திய ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தார். இதனை தொடர்ந்து, இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கலை ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார். இதன் பிறகு உச்சத்தை அடைய இருந்த இவர், ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.

100% கன்பார்ம் இது LCU தான்யா…, நிரூபணமான உண்மை.., கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!!

இவர் ஊக்க மருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இவரிடம், சோதனைக்காக மாதிரி வாங்கப்பட்ட 2021 ஆம் ஆண்டில் இருந்து 21 மாதம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரது இந்த தடை காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், இவர் இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here