குஜராத் ரசாயன கிடங்கில் பெரிய தீ விபத்து – 2020 இல் அடுத்த பயங்கரம்!!

0
gujarat fire accident
gujarat fire accident

குஜராத்தில் மாநிலத்தில் வல்சாத் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

குஜராத் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

குஜராத்தில் மாநிலத்தில் வல்சாத் மாவட்டத்தின் வாபி என்ற நகரில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

gujarat fire accident
gujarat fire accident
ரசாயன ஆலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த உடனேயே தொழிற்சாலை அருகில் இருந்து அடர்த்தியான புகை வந்ததுள்ளது. அதனை கண்டா ஊர்மக்கள் சற்று அச்சம் கொண்டனர். உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் கிடைத்த உடனேயே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எட்டு தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், விபத்தில் உயிர் மற்றும் சொத்து இழப்பு எந்த அளவு மற்றும் விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
gujarat fire accident
gujarat fire accident

லெபனானில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து குஜராத்தில் இப்பொழுது ரசாயன தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் சென்னையிலும் ரசாயன பொருட்கள் இருப்பதால் மக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா, ரசாயன விபத்து என 2020 எண்ணி மக்கள் கவலைப்படுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here