குஜராத்தில் மாநிலத்தில் வல்சாத் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
குஜராத் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து
குஜராத்தில் மாநிலத்தில் வல்சாத் மாவட்டத்தின் வாபி என்ற நகரில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
லெபனானில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து குஜராத்தில் இப்பொழுது ரசாயன தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் சென்னையிலும் ரசாயன பொருட்கள் இருப்பதால் மக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா, ரசாயன விபத்து என 2020 எண்ணி மக்கள் கவலைப்படுகின்றனர்