மக்கள் வாங்கும் சாதார பொருட்கள் முதல் விலை உயர்ந்த பொருட்கள் வரை அனைத்திற்கும் ஐ.ஜி.எஸ்.டி வரி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனால் தற்போது வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் நிவாரணப் பொருட்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கழிக்கப்பட்டுள்ளது
ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு :
ஜி.எஸ்.டி. வரி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இந்தியாவில் காணப்படுகிறது. சிறிய பொருள் முதல் பெரிய பெருளான தங்கம் வரை அனைத்திற்கும் ஜி.எஸ்.டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனால் தற்போது இந்தியா கொரோனா தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 2019 ம் ஆண்டு துவங்கிய கொரோனா முதல் அலை இரண்டாம் அலை என பல்வேறு பரிணாமங்களில் மக்களை பாதித்து வருகிறது.
இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே வெளிநாடுகளிலிருந்து பலர் உதவ முன் வந்துகொண்டுள்ளனர். இதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாக வரும் நிவாரண பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கழிக்கப்பட்டுள்ளது. இது நன்கொடை அளிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் இச்சட்டத்தை அமல்படுத்தவும் மத்திய அரசின் உத்தரவை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.