புதுச்சேரியில் சிவப்பு நிற கார்டு பயன்படுத்துபவர்கள் ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்றால் பச்சை நிற கார்டாக மாற்றிக் கொள்ளலாம் என்று குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ச்சீ.., கீழே எதுவும் போடலையா.., கால்லை வேற தூக்கிட்டீங்க.., எல்லாமே தெரியுது.., மூடேத்திய பூனம் பாஜ்வா!!
பச்சை ரேஷன் கார்டு:
இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு பல உதவிகள் ரேஷன் அட்டையின் மூலமாக அவர்களை சென்றடைகிறது. புதுச்சேரி அரசு சார்பில் மக்களுக்கு மஞ்சள், சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் சிவப்பு நிற அட்டையை வசதி மிக்கவர்கள் அதிகம் பயன்படுத்துவதாகவும் மற்றும் ஏழை எளிய மக்கள் பெரும்பாலானோர் மஞ்சள் கார்டை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையை மாற்ற ரேஷன் பொருட்கள் வேண்டாம் என விரும்புவர்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் ‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் பதிவு செய்தால் அவர்கள் வீட்டிற்கே சென்று விண்ணப்பத்தை பெற்று அதனை பரிசீலனை செய்து அவர்களை பாராட்டும் வகையில் கிரீன் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று குடிமைப்பொருள் வழங்கல் துறை கூறியுள்ளது. மேலும் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களின் புகைப்படங்கள் பொது விநியோகத் திட்டத்தின் இணையதளத்தில் பதிவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்