கௌதமியின் முதல் கணவரா இது?? அதுவும் ஜெயலலிதாவுடனா?? ரசிகர்கள் ஷாக்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கௌதமி தற்போது கமலை விட்டு பிரிந்த நிலையில் அவரது முதல் கணவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் ஜெயலலிதா ஆசியுடன் நடந்த திருமண புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

கௌதமி

தமிழில் வெளியான குரு சிஷ்யன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கௌதமி. ரஜினி, கமலுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்து பிரபலமானவர். அந்த காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னி என்று தான் சொல்ல வேண்டும். டான்சில் இருந்து நடிப்பு வரை பின்னி பெடலெடுப்பார் கௌதமி.

இப்படி பல நெஞ்சங்களை கொள்ளையடித்தனர். இவருக்கு 1998 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுதீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடத்திலேயே குழந்தையும் பிறந்தது. அனால் அதே வருடத்தில் அவர்கள் பிரியவும் செய்தனர்.

அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்தனர். பின்பு கௌதமி கமலுடன் திருமணம் ஆகாமல் வாழ்ந்ததாக சொல்லப்பட்டது. அந்த உறவையும் 2016 ஆம் ஆண்டு முறித்து கொண்டார். இந்நிலையில் அவரின் முதல் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படமும் என்பதால் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here