வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு ரூ.5000 நிதியுதவி !!! – அரசு அறிவிப்பு
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ .5000 வழங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
"It has been decided to provide Rs 5000 to the families below the poverty line as their livelihood has stopped and they have to stay in isolation amid #COVID19. So they were facing a lot of difficulties": Haryana Home Minister Anil Vij (ANI) pic.twitter.com/B3W9vIHq7E
— NDTV (@ndtv) May 10, 2021
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்”.
இதனை கருத்தில் கொண்டு ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தற்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு ரூ.5000 நிதியுதவி வழங்க முடிவு செய்யப்ப ட்டுள்ளதாக அறிவித்து உள்ளார்.