ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு.., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு.., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு.., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

ரயில்வே ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ரயில்வே துறை

பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையில் ரயில்வே துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களின் வசதிக்காக நாளுக்கு நாள் புது புது வசதியான அப்டேட்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில் நிலையங்களில் பொதுமக்கள் டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்கும் பணியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளனர்.

வாய்ப்பை தவற விடும் சூர்யகுமார்…, ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக வேறு இருவர் போட்டி!!

எனவே இந்த பதிவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து Sr.Divisional commercial Manager, Southern Railway DRM Office, Madurai-16 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here