அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதால், இந்நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அப்படி இல்லை என்றால் நவராத்திரி பண்டிகையின் போது அறிவிக்கலாம். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் அடிப்படை சம்பளம் ரூ.40,000 பெறும் மத்திய அரசு ஊழியருக்கு, அகவிலைப்படி மட்டுமே ரூ.18,000ஆக கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.