மத்திய அரசு ஊழியர்களுக்கு AICPI குறியீடு எண்கள் படி ஜூலை 1 முதல் அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மட்டுமல்லாமல் தீபாவளி போனஸும் சேர்த்து கிடைக்க இருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி அறிவித்து உள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கிடையில் மாதந்தோறும் AICPI குறியீடு எண் அதிகரித்து வருவதால், 2024 ஜனவரி மாத அகவிலைப்படி கூடுதலாக 5 சதவீதம் அதிகரித்து 51 சதவீதமாக உயர்த்தப்படும் என தகவல் தெரிவித்து வருகின்றனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களே உஷார்., தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க போறீங்களா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்கு தான்!!!